ஸ்ரீ வரலக்ஷ்மீ வ்ரத பூஜை
-
- 8,00 kr
-
- 8,00 kr
Publisher Description
நாம் அனைவரும் தேடும் செல்வத்திற்கு அதிபதியாக லக்ஷ்மியை வணங்குவது நமக்கு அனைத்து நன்மையையும் பெற்றுத்தரும். அதிலும் வரங்களை அள்ளித் தரும் வரலக்ஷ்மியை அவளது விரததினத்தில் வழிபடுவது சிறப்பு. இவ்விரதத்தை சிரத்தையுடன் செய்து தானும் பலனடைந்து, தன்னை சார்ந்தவர்களையும் இவ்விரதத்தை அனுஷ்டிக்க செய்து பயனடையச் செய்த சியாமபாலா என்னும் பெண்ணின் சரிதம் இது.
வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடித்து, பூஜை செய்து, அழிந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்று சுகவாழ்வு வாழ பெண்மணிகள் எல்லோரும் இந்த விரதத்தைக் கடைபிடித்து ஸகல ஐச்வர்யங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.